malaysiaindru.my
மருத்துவ உதவி மறுக்கப்பட்ட சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரிழந்தார்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் மருத்துவ உதவி மறுக்கப்பட்ட அலட்சியத்தினால் 12 வயது சிறுவன் தந்தையின் தோள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைகளின் அலட்சியம், மற்…