malaysiaindru.my
ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு “கொல்ல” முடிவடுத்த கிராமம்.. திருச்சி அருகே பகீர்!
திருச்சி: ஜாதி மாறி காதலித்ததால் ஊர்க்கூட்டம் போட்டு எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று திருச்சி போலீசில் இளம்பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது. திருச்சி மாவட…