malaysiaindru.my
பிகேஆர்- முன்னாள் படைவீரர் கலந்துரையாடலை போலீஸ் தடுப்பதாக ரபிசி முறையீடு
இன்றிரவு கோலாலும்புரில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு போலீஸ் தடை விதித்திருப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார்.…