malaysiaindru.my
வஞ்சிக்கப்படும் எமது வரலாற்றை உலகறியச் செய்வோம்; ‘எழுக தமிழ்’ பேரணியில் இணைவோம்: சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!
தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் வரலாற்றை உலகறியச் செய்யும் நோக்கில் ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று வடக்க மாகாண முதலமைச்சர் சி…