malaysiaindru.my
ஒருபக்கம் காவிரிக்காக தமிழர்கள் மீது தாக்குதல்.. மறுபக்கம் சத்தமேயின்றி பெங்களூர் மேயரான தமிழ் பெண்!
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், நகரின் மதிப்புமிக்க 50வது மேயராக தமிழ் பெண்மணியான பத்மாவதி நேற்று தேர்வு செய்யப்பட்டார். காவிரி பிரச்சினையால் பெங்களூர்…