malaysiaindru.my
மலாய்க்காரர்கள் ஒன்றுபடாவிட்டால் அந்நியர் தலையிடுவர் என்று மகாதிர் அச்சம்
நாட்டில் முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்துக் கவலை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்கள் மூன்று பிரிவினராக பிரிந்து கிடக்கிறார்கள் என்றார். இந்நிலை தொடருமானால், அந்த ஒற்றுமைக்…