malaysiaindru.my
மந்த போக்கை கடைபிடிக்கும் இலங்கை அரசு – கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள்
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சமாதான நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து இலங்கை மக்கள் கடும் அவநம்பிக்கையிலும், அதிருப்தியிலும் இருந்து வருவதா…