malaysiaindru.my
தென்காசியில் நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், தென்காசி அருகே குத்துக்கல் வளசை பக்கம் உள்ளது அழகப்பபுரம் கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதம் முன்பு தென்காசியில் உள்ள மலையான்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் முத்துப்பாண்…