malaysiaindru.my
சுஹாகாம்: வன்முறையாளர்களைத் தனியே பிரித்தெடுங்கள், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வோரைத் தண்டிக்காதீர்
தேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) ஒரு பேரணியின் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பாளர்களும் அமைதி நோக்கத்துடன் செயல்படுவார்களானால் அது அமைதிப் பேரணிதான் என்று கூறியது. பேரணிகளில்…