malaysiaindru.my
குடும்பத்தினரின் பசியை போக்க குடும்பக் கட்டுப்பாடு செய்த நபர்
உத்திரபிரதேச மாநிலத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்ப பசியை போக்குவதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார். புரண் சர்மா(45) என்பவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அன்றாடம் கூலித்தொ…