malaysiaindru.my
ஐஜிபி: மரியா துப்பாக்கித் தோட்டவைக் கையில் பிடித்திருக்கக் கூடாது; தடயம் அழிந்து விட்டது
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கொலை மிரட்டலாக வந்த துப்பாக்கித் தோட்டா ஒன்றைக் கையில் ஏந்தி அனைவரிடமும் காண்பித்தது தவறு எனப் போலீஸ் படைத் தலைவர் கால…