malaysiaindru.my
தொடரும் அதிர்ச்சி.. அரியலூர் விவசாயி சுருண்டு விழுந்து பலி.. 100ஐ நெருங்கும் மரணங்கள்
அரியலூர்: நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் மரணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை அரியலூர் மற்றும் நாகையைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழு…