malaysiaindru.my
விவசாயிகள் மரணம்… ஜல்லிக்கட்டு தடை – பல ஊர்களில் கருப்பு பொங்கல் அனுசரிப்பு
மதுரை: காவிரி நீரை நம்பியும், பருவமழையை நம்பியும் நெற்பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் இந்த ஆண்டு ஏமாந்துதான் போயினர். காவிரி நீரும் வரவில்லை, மழையும் பெய்யவில்லை. பயிர்கள் கருகியதுதான் மிச்சம். க…