malaysiaindru.my
டிஏபி 32 இடங்களை வைத்துக்கொண்டு புத்ரா ஜெயாவை ஆள முடியாது: கூய் சாடல்
14வது பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் டிஏபிதான் புத்ரா ஜெயாவில் ஆட்சி செலுத்தும் என்று கூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பிகேஆர் சாடியுள்ளது. ஜனவரி 17…