malaysiaindru.my
இனப்படுகொலைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்
ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு போப் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு டுட்சி இன மக்கள் மீது ஹூடு இனத்தவர்கள் கடும் ஆயுதத் தாக்குதல் நடத்தினர். …