malaysiaindru.my
உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு வழக்கு முடிந்தது: தீர்ப்பு என்ன?
கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கடந்த 1974-ம…