malaysiaindru.my
எந்த இழப்பு ஏற்பட்டாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: கேப்பாப்புலவு மக்கள் உறுதி
என்ன நடந்தாலும், எந்தவகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர். படையினரின் வசமுள்ள தமது சொந்தக் காணிகள் தி…