malaysiaindru.my
மகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கருத முடியாது: விக்னேஸ்வரன்
‘மகா வம்சம்’ பௌத்த மதத்தை பிரச்சாரம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூலே தவிர, இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடும் நூலாக கருதப்பட முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட…