malaysiaindru.my
விவசாயிகள் தற்கொலையை தடுக்க தவறியது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை…