malaysiaindru.my
குடியை விடு..படிக்க விடு: மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம் வகுப்பு சிறுவன்
தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் …