malaysiaindru.my
ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை அரசாங்கம் பதிவு செய்யப் போகிறதாம், சுப்ரமணியம் கூறுகிறார்
பிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை நாடு தழுவிய அளவில் பதிவு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக கூறப்படு…