malaysiaindru.my
தென் தாய்லாந்து பட்டாணியில் குண்டு வெடிப்பு: 58 பேர் காயம்
தாய்லாந்து பட்டாணியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 58 பேர் கயமுற்றனர், இவர்களில் மூன்று சிறார்களும் அடங்குவர். இச்சம்பவத்தினை…