malaysiaindru.my
ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில். வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இதுவரை பலர் இறந்துள்ளனர். இந்நிலையில், சுட்ட…