malaysiaindru.my
சிங்களத்தின் காதில் பூ வைத்துவிட்டு கரும்புலிகளுக்கு அஞ்சலி செய்த தமிழ் மக்கள்
மட்டக்களப்பில் உள்ள மாவடி முன் மாதிரிக் கிராமத்தில் உள்ள, கரும்புலிகள் நினைவு இடத்தை திடீரென துப்பரவு செய்த அவ்வூர் மக்கள். அங்கே சுடர் ஏற்றி கரும்புலிகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தியுள்ளார்கள…