malaysiaindru.my
தொடரும் பதற்றம்! விஷேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் யாழ். துன்னாலை
யாழ். துன்னாலை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நீடித்துள்ளமையை அடுத்து அங்கு விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட யாரும் பிரவேசிக்க ம…