malaysiaindru.my
அன்று பேருந்து நிலையத்தில் உறங்கினார்: இன்று நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி. இவர் திருநங்கை என்பதால் சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டார். திருநங்கை என்று…