malaysiaindru.my
சீமான் மீது 4 பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தின் அஸ்தம்பட்டியில், த…