malaysiaindru.my
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.. சீமான் எச்சரிக்கை!
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக…