malaysiaindru.my
வடமாகாணத்தில் 5 இலட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தற்போது நிலவி வருகின்ற வறட்சி நிலை காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பெருமளவிலான மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் வறட்சியினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளி…