malaysiaindru.my
6 மாதகால போராட்டத்தில் மூவர் மரணம்! நீதி வழங்குவது யார்? நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி கேள்வி
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 6 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தாயார் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீத…