malaysiaindru.my
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெரினா கடற்கரையில் புதை…