malaysiaindru.my
இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார் பிரபாகரன்: கே.பியிடம் ஆயுத உதவி கோரினார்
தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…