malaysiaindru.my
குலா: போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்தவர் எப்படி தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார்?
ஜெலெப்பாங் போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் தனக்குத் தானாகவே தீயிட்டுக் கொண்டதாக கூறப்பட்ட பாஸ்கர் ராவ், 47, நேற்று பின்னேரம் மணி 4.10 மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் கட…