malaysiaindru.my
அனிதாவுக்கு நீதி கோரி 6-வது நாளாக தொடரும் போராட்டம்… களத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்!
திருவாரூர் : நீட் தேர்வுக்கு தடை கோரி அரசுப் பள்ளி மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர், தங்களது மருத்துவ உயர்கல்விக் கனவை நசுக்கும் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அவர…