malaysiaindru.my
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களை எம்.ஏ.சி.சி. கைது செய்தது
நேற்றிரவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓர் எதிர்க்கட்சி எம்.பி.யின் மூன்று ஊழியர்களைக் கைது செய்தது. குடிநுழைவு தொடர்பான RM20,000 ஊழல் குற்றச்சாட்டை விசாரணை…