malaysiaindru.my
டெல்லியில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் 17 பேர் கைது!
டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் இன்றைய தினம் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். நதிகள் இணை…