malaysiaindru.my
தமிழ் அரசியல் கைதிகள் மூவர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15வது நாளாக இன்றும் தொடர்கிறது!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை …