malaysiaindru.my
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்; முதல்–அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, முதல்–அமைச்சரிடம் திருமாவளவன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு பயிற்சி பள்…