malaysiaindru.my
ரிம 1.5 பில்லியன் மோசடி – விளக்கமளிக்க ‘டத்தோ’ ஒருவர் அழைக்கப்பட்டார்
இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), சபாவில் கிராமப்புற அபிவிருத்தி நிதிகளில் நடந்த மோசடி குறித்த விசாரணைகளுக்கு உதவ, ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட தொழிலதிபர் ஒருவரை அழைத்தது. ஆதாரங்களின்படி,…