malaysiaindru.my
பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் – உறவினர்களின் கதறலால் சோகமயமானது சுவிஸ்
சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் கதறல்களுடன் அந்தப் பகுதி பெரும் சோகமயமா…