malaysiaindru.my
நிலச்சரிவு கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்
தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் தப்பித்த வங்காள தேசக் கட்டுமான தொழிலாளர்கள் சிலர் கண்ணிமைக்கும் நொடியில், ஏறக்குறைய ஒரு நிமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர். “சம்பவம் நிகழ்ந்தபோது…