malaysiaindru.my
கடந்த 4 ஆண்டுகளில், 2000-க்கும் அதிகமான அரசு ஊழியர்கள்  எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு ஆளாகியுள்ளனர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 2013-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை, 2,309 அரசு ஊழியர்களை விசாரணைக்கு அழைத்ததாக போல் லோவ் செங் குவான் தெரிவித்தார். பிரதமர் துறை அமைச்சின், அம…