malaysiaindru.my
15 மணி நேர தொடர் அடைமழை, பலத்த காற்று – பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது
நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து, சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால், பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது. வெள்ளம் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 5 மாவட்…