malaysiaindru.my
கோவில் திருப்பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 14 ஐம்பொன் சிலைகள் மீட்பு
பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலப்பழஞ்சூர் கிராமத்தில் சிதலமடைந்த நிலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழமலைநாதர் கோவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் அன்னிய படையெட…