malaysiaindru.my
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்
ராமேஸ்வரத்தில் இருந்து சில நாட்டிகல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை கடலில் விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி கடற்படையினர் வேகமாக சென்றுள்ளனர். இதையடுத்து அச்ச…