malaysiaindru.my
வங்கி அனுமதியின்றி, காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை தண்டனை
வங்கியின் ஒப்புதல் இன்றி, மூன்றாம் தரப்பினருக்குக் கார்களைக் குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மீது, அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சர் ஷாஹிட் ஹமிடி கூறினார். கடனைத் த…