malaysiaindru.my
இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே மீனவர்களுக்கான சரியான தீர்வாக இருக்கும்; பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி, தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது. கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் இன்று இலங்க…