malaysiaindru.my
ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற, விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆங் சான் சூகி அறிவிப்பு..
கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான…