malaysiaindru.my
இரண்டு வருடங்களில் 50 வழக்குகளுக்கு தீர்ப்பு
யாழ்ப்பாணம்-உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார். யாழ்-உயர்நீதிமன்றில் …