malaysiaindru.my
ஒகி புயலில் சிக்கி மாயமானவர்களின் கதி என்ன? கடலில் மிதக்கும் உடல்களை பார்த்து மீனவர்கள் கண்ணீர்
சென்னை, ஒகி புயலில் சிக்கி மாயமானவர்களின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், கடலில் மிதக்கும் உடல்களை பார்த்து மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்க…